ஆறுமுகம் சின்னத்துரை
மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் மருதநகர் கிளிநொச்சி யில் வசித்து வந்தவருமான ஆறுமுகம் சின்னத்துரை அவர்கள்
நேற்று சனிக்கிழமை (09.08.2014) அன்று காலமானார்..
அன் னார் காலஞ் சென்றவர்களான ஆறு முகம் – பொன்னம்மா தம்பதியரின் அன்புப் புதல்வனும், சீனிவாசகம் –தெய்வசுந்தரி தம்பதியரின் பாசமிகு மருமகனும், தெய்வநாயகி (பவளம்) அவர்களின் அன்புக்கணவரும், காலஞ் சென்றவர்களான சிவகுரு, வள்ளியம்மை மற்றும் தங்கச் சிப்பிள்ளை, பார்வதி (சின்னம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மராஜா, சத்தியேஸ்வரி (ஈஸ்வரி), நகுலேஸ்வரி ஆகியோரின் மைத் துனரும், தமிழினி (பிரான்ஸ்), சுபாசினி (பிரதம முகாமைத்துவ உதவியாளர்), (பிரதேச சபை கரைச்சி), தாரணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சத்தியசீலன் (பிரான்ஸ்), றெஜிஅலோசியஸ் (நிர்வாக உத்தியோகத்தர் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை) ராதாகிருஷ்ணன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். சுஜீவன், அபிராமி, அபிநயா அட்சயா, அனுசியா, அபிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.08.2014) பிற்பகல் 3.00 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திருநகர் கிளி நொச்சி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் : றெஜி அலோசியஸ் (மருமகன்) வயிரவர் கேயிலடி, மருதநகர், கிளிநொச்சி.