மரண அறிவித்தல்
Mr. Nagaraja utayacuriyan
Lounge. Allaippittiyaip source, Swiss Bern, Germany St. The king has been a resident of the seats Ingbert utayacuriyan they died on Saturday 08-04-2017. Bastiampillai late king, vijayalakcumi couple's love and the son, the late S.Somasunderam, cellapakkiyam nephew of the couple's love, Radha their beloved husband, Abiram, loving father of Anushka, Utayaccantirika (Germany), utayacanti (Sri Lanka), utayaccantiran (Germany), ucantini (Germany), umapalini, Darshini, Thayalan (Canada) and the beloved brother, Tusiyanti, cukirtan, kirttanan, Sudarshan, Dwarka, kirttana, kisot, Mithun, carani, panuja, kopija, Sheikh sija, the love of her husband, Cajjey, canjit, Saran, caraniya love of the uncle, Jivita, speller, Anusha, manusa, dear uncle of Nisha, Murukatacan (Germany), Ravichandran (Doha), cujivan (Germany), Subhash (Canada), late mokanatas, cuntaratas, Ravidas, Lata and Geeta, kemalata (Jena), the love of vanati nephew, NageswaranBook, piremanantan, who is loved cakalanum. அன்னாரின் பூதவுடல் 10-04-2017 திங்கட்கிழமையில் இருந்து 12-04-2017 புதன்கிழமை வரை பி.ப 01:00 மணியளவில் Hauptfriedhof, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 13-04-2017 வியாழக்கிழமை அன்று பி IAS 04:00 pm from 01:00 pm until Wald friedhof, inden laverswiesen, 66386 st lngbert the address will be made in the work. The announcement kith, kin, friends urge all to accept. |
Information |
Family |
Contacts | ||||||||||||||||||||||||||||||||||
|
ஞானமணி நடராஜா
செல்வி ஞானமணி நடராசா |
(இளைப்பாறிய அதிபர், மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம், முன்னாள் ஆசிரியை- யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம் 1959-1977- 18 ஆண்டுகள் சேவை, வத்தளை மகா வித்தியாலயம் சில ஆண்டுகள், முன்னாள் உபதலைவி- தீவக உலர் வலைய அபிவிருத்தி மன்றம், முன்னாள் தலைவி- ஐக்கிய நாணய சங்கம், மாதர் சங்கம்- யாழ்ப்பாணம்) |
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமணி நடராசா அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானலிங்கம், செல்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற யோகாம்பிகை, ஞானப்பூங்கோதை ஆகியோரின் அன்பு மைத்துனியும், பகீரதன், பரணீகரன், யசோதரன், சர்மிளா, காலஞ்சென்ற கௌசலா, கெங்ககுமார், தேன்மொழி, அருள்மொழி, Dr.தெய்வகுமார் ஆகியோரின் பாசமிகு அத்தையும், சாருகாசினி, பாலினி, ஜெயமலர், சாமினி, Dr.இராதாகிருஷ்ணன், கிருபாகரன், டில்குஷா, Dr.மலர்விழி ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும், கிஷானா, அபிநாஸ், அக்ஷயா, ஜெயகிரிஸ், அம்சா, பிரியன், நவிகா, பைரஜா, அஹல்யன், மிதுலன், நீரஜா, ஹாருனி, கௌதம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||||||
|
மரண அறிவித்தல் திருமதி சுபாலினி இளங்கோ
யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாலினி இளங்கோ அவர்கள் 05-09-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், தங்கராசா விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தியாகராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும், இளங்கோ(மருத்துவர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும், சுதர்சினி(மருத்துவர்- கனடா), சிவாஜினி(கொணிக்ஸ் தமிழ் வித்தியாலய ஆசிரியை- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிருஷ்ணுகா, அபிஷாந்த், கவிஷ்ணுகா, கிருத்தீஷ், அனீஷ், தர்ஷ்விதன் ஆகியோரின் அன்புச் சித்தியும், நிர்மலராஜன்(கனடா), பாலமுருகன்(சுவிஸ்), துஷ்யந்தன்(அமெரிக்கா), மதுரா(இங்கிலாந்து), செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரதீபா(அமெரிக்கா), மீராம்பாள்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும், சுரேஷ்(இங்கிலாந்து) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும், அபிரா,யமிரா, சஞ்சிதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2015 திங்கட்கிழமை அன்று மாதகல் வடக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 12:00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பாலமுருகன் Bern பாலா(Tram, Bus) |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|
பத்மலோஜினி கனகலிங்கம்
இறப்பு: 2014-12-10
பிறந்த இடம்: பெருமாள் கோயிலடி
வாழ்ந்த இடம்: கொட்டடி